09-11-2018 | 6:32 PM
ஏமனில் நிகழும் கடும் போரில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 47 பேரும், அதிபர் ஆதரவுப் படையினர் 11 பேரும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏமன் நாட்டில் அதிபர் அப்துரப்பா மன்சூர் ஹாதி படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் கடந்த 4 ஆண்டுகளாக போர் நீடித்து வருகிறது.
அதிபர் படைகளுக்க...