07-11-2018 | 5:22 PM
Colombo (News 1st) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வா எதிர்வரும் 21 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மீதான கொலைச்சதி முயற்சி தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கொழும்பு கோட்டை நீதவான் முன...