home
Home
சமீபத்திய செய்திகள்
செய்தித் தொகுப்பு
உள்ளூர்
விளையாட்டு
வணிகம்
உலகம்
தமிழ்
search
தமிழ்
menu
ஞாயிற்றுக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்
by Chandrasekaram Chandravadani
05-11-2018 | 5:50 AM
Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்
01. 2018 நவம்பர் 14 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு
பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கான அதிவிசேட வர்த்தமானிலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வௌியிட்டுள்ளார்.
02.
இரண்டு புதிய அமைச்சர்கள், ஒரு இராஜாங்க அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் ஒருவர் நேற்று (04), ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம்
செய்துள்ளனர். 03. தற்போதைய பொறுப்பு
அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதாக, பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.
04.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அகில இலங்கை செயற்குழுவின் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது. 05. மத்திய மாகாணத்திலுள்ள
அனைத்து தமிழ்மொழி மூலமான பாடசாலைகளுக்கு இன்று (05) விடுமுறை
வழங்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டுச் செய்தி
01. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்துவரும் 7 பேரையும் விடுவிப்பது தொடர்பில் தமிழக ஆளுநருக்கு தமிழக அரசு மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளது.
ஏனைய செய்திகள்
மின்சார சட்டமூலத்திற்கு எதிராக நீதிமன்றை நாடலாம்
நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்
இலங்கையின் நிதி ஸ்திரத்தன்மைக்கு உலக வங்கி ஆதரவு
சுதந்திரக் கட்சி விவகாரம் தொடர்பில் கலந்துரையாடல்
கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் நீர்வெட்டு
ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுகியதில் சிறுவன் பலி
செய்தித் தொகுப்பு
அயோத்தி ராமர் நெற்றியில் சூரிய ஔித் திலகம்
அமெரிக்கா கனடா மெக்சிகோவில் தென்பட்ட சூரிய கிரகணம்
குழந்தைகளை பாதுகாக்க விரைந்து ஓடும் தாதியர்கள்
உலக பணக்காரர்கள் பட்டியலில் டெய்லர் ஸ்விப்ட்
உலக அளவில் 105 கோடி தொன் உணவு விரயம்
அயோத்தி ராமர் நெற்றியில் சூரிய ஔித் திலகம்
அமெரிக்கா கனடா மெக்சிகோவில் தென்பட்ட சூரிய கிரகணம்
குழந்தைகளை பாதுகாக்க விரைந்து ஓடும் தாதியர்கள்
உலக பணக்காரர்கள் பட்டியலில் டெய்லர் ஸ்விப்ட்
உலக அளவில் 105 கோடி தொன் உணவு விரயம்
search
search
home
Home
Latest
Featured
Local
Sports
Business
World