home
Home
சமீபத்திய செய்திகள்
செய்தித் தொகுப்பு
உள்ளூர்
விளையாட்டு
வணிகம்
உலகம்
தமிழ்
search
தமிழ்
menu
ஞாயிற்றுக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்
by Chandrasekaram Chandravadani
05-11-2018 | 5:50 AM
Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்
01. 2018 நவம்பர் 14 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு
பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கான அதிவிசேட வர்த்தமானிலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வௌியிட்டுள்ளார்.
02.
இரண்டு புதிய அமைச்சர்கள், ஒரு இராஜாங்க அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் ஒருவர் நேற்று (04), ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம்
செய்துள்ளனர். 03. தற்போதைய பொறுப்பு
அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதாக, பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.
04.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அகில இலங்கை செயற்குழுவின் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது. 05. மத்திய மாகாணத்திலுள்ள
அனைத்து தமிழ்மொழி மூலமான பாடசாலைகளுக்கு இன்று (05) விடுமுறை
வழங்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டுச் செய்தி
01. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்துவரும் 7 பேரையும் விடுவிப்பது தொடர்பில் தமிழக ஆளுநருக்கு தமிழக அரசு மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளது.
ஏனைய செய்திகள்
'கோட்டாகோகம' போராட்டம் தொடர்பில் சட்ட மாஅதிபர்
சரித ரத்வத்தே கைது
அம்பலாங்கொடை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி
சஜித் பிரேமதாச இந்தியாவிற்கு பயணம்
பேராயர் Paul Richard Gallagher நாட்டிற்கு வருகை
சபேசன் 'சரிகமப'-வின் இறுதிச்சுற்றுக்கு தெரிவு
செய்தித் தொகுப்பு
ஷானியின் அடிப்படை உரிமை மனு விசாரணைக்கு அனுமதி
மரத்தை வெட்டியதால் 57 மாத சிறை
12500 ஆண்டுகளுக்கு முன்அழிந்த ஓநாய்க்கு புத்துயிர்
செயற்கை இதயம் பொருத்தி உயிர் கொடுத்த வைத்தியர்கள்
6 கோள்கள் நேராக அணிவகுக்கும் அரிதான காட்சி
ஷானியின் அடிப்படை உரிமை மனு விசாரணைக்கு அனுமதி
மரத்தை வெட்டியதால் 57 மாத சிறை
12500 ஆண்டுகளுக்கு முன்அழிந்த ஓநாய்க்கு புத்துயிர்
செயற்கை இதயம் பொருத்தி உயிர் கொடுத்த வைத்தியர்கள்
6 கோள்கள் நேராக அணிவகுக்கும் அரிதான காட்சி
search
search
home
Home
Latest
Featured
Local
Sports
Business
World