03-11-2018 | 9:48 AM
Colombo (News 1st) கேகாலை , கம்பஹா, குருநாகல் ஆகிய மாவட்டங்களிலும் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் இன்று முதல் 100 - 150 மில்லிமீற்றர் வரை மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
ஊவா மாகாணம், மட்டக்களப்பு, அம்பாறை, பொத்துவில், மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய...