ஐ.ம.சு.கூட்டமைப்பு அரசாங்கத்தில் இருந்து விலகல்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் இருந்து விலகுவதாக அறிவிப்பு

by Bella Dalima 26-10-2018 | 7:51 PM
Colombo (News 1st) ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் இருந்து விலகுவதாக சபாநாயகருக்கு அறிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர சபாநாயகருக்கு இத்தீர்மானத்தை அறிவித்துள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ புதிய பிரதமராகப் பதவியேற்கவுள்ளதாகவும் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார். மேலதிகத் தகவல்களை எதிர்பாருங்கள்