26-10-2018 | 4:53 PM
Colombo (News 1st) வவுனியா மாவட்டத்தில் நுண் கடன்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா திட்டத்தினூடாக கடன் வழங்கப்பட்டு வருகின்றது.
நுண் கடன்களால் பாதிக்கப்பட்ட பலர் என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா திட்டத்தினூடாக கடன்களைப் பெற்று, தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டிருப்பதாக வவுனியா மாவட்ட ...