பயங்கரவாதத் தடுப்புச்சட்டம் தொடர்பில் பிரேரணை

பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்பான ஒத்திவைப்புவேளை விவாதத்தில் அரசியல் கைதிகள் குறித்தும் கரிசனை

by Staff Writer 25-10-2018 | 10:13 PM
Colombo (News 1st) பயங்கரவாதத் தடுப்புச்சட்டம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று பாராளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை சமர்ப்பித்தது. பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இந்த பிரேரணையை சபையில் சமர்ப்பித்து உரையாற்றினார். இந்த விவாதத்தில் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பிலும் வாதப் பிரதிவாதம் இடம்பெற்றது. காணொளியில் காண்க...