இறுதி அமர்வில் முதலமைச்சர் விசேட உரை

முதலாவது வட மாகாணசபையின் இறுதி அமர்வு: முதலமைச்சர் விசேட உரை

by Staff Writer 23-10-2018 | 9:45 PM
Colombo (News 1st)  முதலாவது வட மாகாணசபையின் இறுதி அமர்வின்போது, சபையில் அமைதியின்மை ஏற்பட்டது. இறுதி அமர்வின்போது வட மாகாணத்திற்காக உருவாக்கப்பட்ட கீதம் ஒலிபரப்பப்பட்டது. இன்றைய தினம் தமது 79 ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடும் முதலமைச்சர் இதன்போது பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டார். முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டதுடன், எதிர்க்கட்சியின் சி. அகிலதாஸ் பொன்னாடை போர்த்தினார். இதனையடுத்து முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் சபையில் விசேட உரை நிகழ்த்தினார். காணொளியில் காண்க...