இறைவரித் திணைக்களத்திற்கு புதிய ஆணையாளர் 

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு புதிய ஆணையாளர் நாயகம் நியமனம்

by Staff Writer 23-10-2018 | 8:43 PM
Colombo (News 1st)  உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் சி.ஜே.சி. சிறிவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சரவை அனுமதியுடன் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர் நாயகமாக பதவி வகித்த ஐவன் திசாநாயக்க அண்மையில் ஓய்வு பெற்றார்.