home
Home
சமீபத்திய செய்திகள்
செய்தித் தொகுப்பு
உள்ளூர்
விளையாட்டு
வணிகம்
உலகம்
தமிழ்
search
தமிழ்
menu
ஞாயிற்றுக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்
by Chandrasekaram Chandravadani
22-10-2018 | 6:12 AM
Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்
01. அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில்,
பொலிஸ் அதிரடிப்படையினரின் சோதனை நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கைதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
02. பொலிஸ்மா அதிபரின் பணிப்புரையின் கீழ் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட
விசேட சுற்றிவளைப்பில் 3,560 பேர் கைது
செய்யப்பட்டுள்ளனர். 03. வட மாகாணசபை உறுப்பினர்
அனந்தி சசிதரன், ஈழத்தமிழர் சுயாட்சி கழகம் எனும் பெயரில் கட்சியொன்றை ஆரம்பித்துள்ளார்.
04. தொழிலைப் பெற்றுக்கொள்ளும்
தமது உரிமையை அரசாங்கம் வழங்க மறுப்பதாக பட்டதாரி மாணவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
வௌிநாட்டுச் செய்திகள்
01. ரஷ்யாவுடனான அணுவாயுத உடன்படிக்கையிலிருந்து விலகவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். 02. மாலைதீவில் கடந்த மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை இரத்துச் செய்யக்கோரிய முறைப்பாட்டை, அந்நாட்டு உயர்நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.
ஏனைய செய்திகள்
மின்சார சட்டமூலத்திற்கு எதிராக நீதிமன்றை நாடலாம்
நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்
இலங்கையின் நிதி ஸ்திரத்தன்மைக்கு உலக வங்கி ஆதரவு
சுதந்திரக் கட்சி விவகாரம் தொடர்பில் கலந்துரையாடல்
கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் நீர்வெட்டு
ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுகியதில் சிறுவன் பலி
செய்தித் தொகுப்பு
மத்திய கிழக்கில் யுத்த நெருக்கடி
அயோத்தி ராமர் நெற்றியில் சூரிய ஔித் திலகம்
அமெரிக்கா கனடா மெக்சிகோவில் தென்பட்ட சூரிய கிரகணம்
குழந்தைகளை பாதுகாக்க விரைந்து ஓடும் தாதியர்கள்
உலக பணக்காரர்கள் பட்டியலில் டெய்லர் ஸ்விப்ட்
மத்திய கிழக்கில் யுத்த நெருக்கடி
அயோத்தி ராமர் நெற்றியில் சூரிய ஔித் திலகம்
அமெரிக்கா கனடா மெக்சிகோவில் தென்பட்ட சூரிய கிரகணம்
குழந்தைகளை பாதுகாக்க விரைந்து ஓடும் தாதியர்கள்
உலக பணக்காரர்கள் பட்டியலில் டெய்லர் ஸ்விப்ட்
search
search
home
Home
Latest
Featured
Local
Sports
Business
World