22-10-2018 | 10:38 AM
Colombo (News 1st) மாத்தறை - ஊருபொக்க பகுதியில் இன்று (22) காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பஸ்கொட பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் 44 வயதான ஒருவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
...