19-10-2018 | 10:44 PM
Colombo (News 1st) வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமக்கான மேலதிகக் கொடுப்பனவு வழங்கப்படவில்லை என தெரிவித்து வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஊழியர்களால் இந்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா வை...