18-10-2018 | 7:59 PM
Colombo (News 1st) வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முப்படையினரால் விவசாய செய்கை மேற்கொள்ளப்படும் பொதுமக்களின் காணிகளை மீள கையளிப்பது தொடர்பில் ஆராய குழு நியமிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினரால் 4 பிரதான விவசாயப் பண்ணைகள் முன்னெடுக்கப்படுவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர், ப...