14-10-2018 | 8:07 AM
Colombo (News 1st) நாட்டில் நிலவும் மழையுடனான வானிலையால், நுளம்புக் குடம்பிகளின் பெருக்கம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளாக பூச்சியியல் தொடர்பிலான ஆய்வுகளை நடத்தும் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
வடக்கு, கிழக்கு மற்றும் மேல் மாகாணங்களில் இந்த அபாயம் நிலவுவதாக சங்கத்தின் தலைவர் நஜின் சுமனசேன ...