தமிழரசுக் கட்சியின் ஜனநாயகம் தொடர்பில் சிவசக்தி ஆனந்தன் சபையில் கேள்வி
by Staff Writer 11-10-2018 | 9:43 PM
Colombo (News 1st) இலங்கை தமிழரசுக் கட்சியின் ஜனநாயகம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இன்று சபையில் கேள்வி எழுப்பினார்.
எதிர்க்கட்சித் தலைவர் உரையாற்றுவதற்கான சந்தர்ப்பத்தை மறுப்பதால், தமது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
காணொளியில் காண்க...