English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
11 Oct, 2018 | 5:41 pm
Colombo (News 1st) ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட 10 பேருக்கு தங்காலை மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்துள்ளது.
இந்த வழக்கின் தீர்ப்பை தங்காலை மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.எஸ். சப்புவித இன்று அறிவித்தார்.
அங்குனகொல பெலஸ்ஸ – திக்வெவ பகுதியில் தாய் ஒருவரையும் அவரது ஐந்து பிள்ளைகளையும் பிரதிவாதிகள் 1998 ஆம் ஆண்டு படுகொலை செய்தமை நிரூபணமாகியுள்ளது.
வழக்கின் பிரதிவாதி ஒருவர் நீதிமன்றத்தைப் புறக்கணித்து வருகின்ற நிலையில், அவரை கைது செய்வதற்காக இன்று பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
24 May, 2022 | 12:22 PM
12 Jan, 2022 | 06:55 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS