10-10-2018 | 8:23 PM
Colombo (News 1st) அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுக்கும் விழிப்புணர்வு நடைபவனி இன்று கிளிநொச்சியை சென்றடைந்தது.
அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரியும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தியும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இந்த நடைபவனியை ...