09-10-2018 | 8:29 PM
Colombo (News 1st) அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரியும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தியும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் விழிப்புணர்வு நடைபவனியை ஆரம்பித்துள்ளனர்.
யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள பரமேஸ்வரன் ஆலயத்தில் நடைபெற்ற வழிபாடுகளையடுத்து, நடைபவனி ஆரம்பமானது.
...