08-10-2018 | 2:12 PM
Colombo (News 1st) வங்காள விரிகுடா கடற்பிராந்தியத்தில் தோன்றியிருந்த தாழமுக்க வலயமானது, தாழமுக்கமாக மாறியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால், நாளை முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை நீடிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
மேல், வட மேல், மத்தி...