07-10-2018 | 10:04 AM
Colombo (News 1st) நிலவும் மழையுடனான வானிலையால் பல பகுதிகளுக்கான மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக, எரிசக்தி மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.
களுத்துறை, பதுரலிய, மதுகம, அஹலவத்த ஆகிய பகுதிகளில் 3,500 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கான மின்விநியோகம் தடைப்பட்டுள்ளது.
அத்துடன், பேரா...