புலமைப்பரிசில் பெறும் மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பு

புலமைப்பரிசில் பெறும் மாணவர்களின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக அதிகரிக்க தீர்மானம்

by Staff Writer 05-10-2018 | 3:51 PM
Colombo (News 1st)  இந்த வருடம் முதல் புலமைப்பரிசில் பெறும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. புலமைப்பரிசில் பெற்றுக்கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கையை இரு மடங்காக அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போது 15,000 மாணவர்கள் புலமைப்பரிசில் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.