by Staff Writer 05-10-2018 | 3:51 PM
Colombo (News 1st) இந்த வருடம் முதல் புலமைப்பரிசில் பெறும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
புலமைப்பரிசில் பெற்றுக்கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கையை இரு மடங்காக அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போது 15,000 மாணவர்கள் புலமைப்பரிசில் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.