05-10-2018 | 5:44 PM
Colombo (News 1st) 2018 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு டெனிஸ் முக்வேஜா மற்றும் நாடியா முராத் ஆகிய இருவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன.
அவ்வகையில், 201...