English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
04 Oct, 2018 | 2:14 pm
Colombo (News 1st) வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்தும் நிவாரணத்தை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைவாக, வரட்சியான காலநிலையின் காரணமாக தொடர்ச்சியாக 3 போகங்களில் உற்பத்தியை மேற்கொள்ள முடியாமல்போன விவசாய தொழிலாளர்கள் உள்ளடங்கலாக 4,51,224 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்படவுள்ளது.
இதற்கான அமைச்சரவைப் பத்திரத்திற்கு அனுமதி கிடைத்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது.
22 Jun, 2022 | 05:22 PM
16 Nov, 2021 | 06:27 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS