வரட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்தும் நிவாரணம்

வரட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்தும் நிவாரணம்

வரட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்தும் நிவாரணம்

எழுத்தாளர் Staff Writer

04 Oct, 2018 | 2:14 pm

Colombo (News 1st) வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்தும் நிவாரணத்தை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைவாக, வரட்சியான காலநிலையின் காரணமாக தொடர்ச்சியாக 3 போகங்களில் உற்பத்தியை மேற்கொள்ள முடியாமல்போன விவசாய தொழிலாளர்கள் உள்ளடங்கலாக 4,51,224 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்படவுள்ளது.

இதற்கான அமைச்சரவைப் பத்திரத்திற்கு அனுமதி கிடைத்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்