29-09-2018 | 4:55 PM
Colombo (News 1st) விவசாய அமைச்சு முன்னெடுத்துள்ள விவசாய நவீனமயத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு, வாகரை மற்றும் மாங்கேணி ஆகிய பிரதேசங்களில் 500 ஏக்கர் நிலப்பரப்பில் வெள்ளரிக்காய் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் 500 இளைஞர், யுவதிகள் இணைந்து 500 ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொண்ட வெள்ளரி...