English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
26 Sep, 2018 | 10:50 am
Colombo (News 1st) கண்டியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கண்டி மாவட்ட பிரதான முகாமையாளர் ஓய்வு பெற்றுள்ள நிலையில், குறித்த பதவிக்கு நியமிக்கப்படவுள்ள அதிகாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமது பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளனர்.
இ.போ.சபையின் 7 டிப்போக்களின் ஊழியர்கள் இந்தப் பகிஷ்கரிப்பில் இணைந்துள்ளதாக மத்திய மாகாண ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் எச். எம். பண்டார தெரிவித்துள்ளார்.
கண்டி வடக்கு, யட்டிநுவர, வத்தேகம, தெல்தெனிய, உடுதும்பர மற்றும் மாத்தளை டிப்போ ஊழியர்களே பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபையின் சிரேஷ்ட அதிகாரியொருவரிடம் நாம் வினவியபோது, பணிப்பகிஷ்கரிப்புக்கான காரணம் தொடர்பில் துரித தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார்.
21 Jul, 2022 | 11:33 AM
05 Jun, 2022 | 06:44 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS