25-09-2018 | 6:07 PM
Colombo (News 1st) வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் அத்துமீறி அமைக்கப்பட்டுள்ள வாடிகளை உடனடியாக அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மருதங்கேணி கிழக்கு பிரதேச செயலாளரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, சட்டவிரோத...