குளவிக்கொட்டுக்கு இலக்கான 21 பேர் வைத்தியசாலையில்

கலஹாவில் குளவிக்கொட்டுக்கு இலக்கான 21 பேர் வைத்தியசாலையில் அனுமதி

by Staff Writer 24-09-2018 | 11:19 AM
Colombo (News 1st) கண்டி - கலஹா லுக்கந்துர பகுதியில் குளவிக்கொட்டுக்கு இலக்கான 21 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 17 ஆண்களும் 4 பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சுற்றுலா சென்றவர்களே, நேற்று மாலை இவ்வாறு குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஏனைய செய்திகள்