23-09-2018 | 11:06 AM
Colombo (News 1st) ஜனாதிபதியைக் கொலை செய்வதற்குத் திட்டமிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா மற்றும் நாமல் குமார ஆகியோரது என கூறப்படும் தொலைபேசி உரையாடல்கள் அரச இரசாயன பகுப்பாய்விற்கு அனுப்பப்பட்டுள்ளது.
தொலைபேசி உரையாடலின் உள்ளடக்கங்கள், நேரம், பதிவாகியுள்ள குரல...