மோசடியாக கிரிக்கெட் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது

மோசடியாக கிரிக்கெட் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளதாக எஸ்.பி. திசாநாயக்க குற்றச்சாட்டு

by Staff Writer 20-09-2018 | 6:31 PM
Colombo (News 1st) விளையாட்டு சட்டத்தை மாற்றுவதாகக் கூறி விளையாட்டுத்துறை அமைச்சர் பொய்யாகவும் மோசடியாகவும் கிரிக்கெட் தேர்தலை பிற்போட்டுள்ளதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.