சிங்கப்பூர் வர்த்தக உடன்படிக்கை: உண்மை வௌியானது

சிங்கப்பூர் வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் மேலும் உண்மை வௌியானது 

by Staff Writer 20-09-2018 | 6:13 PM
Colombo (News 1st) சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சிங்கப்பூர் வர்த்தக உடன்படிக்கை தொடர்பிலான கலந்துரையாடல், அர்ஜூன மகேந்திரன் மத்திய வங்கியின் ஆளுநராக இருந்த காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டதாக சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார். தொழிற்சங்கங்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சிங்கப்பூர் வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் மேலும் உண்மை வௌியானது.  

ஏனைய செய்திகள்