by Bella Dalima 20-09-2018 | 9:47 PM
Colombo (News 1st) இந்திய-இலங்கை மீனவர் பிரச்சினைக்கு சுமூகமான தீர்வு கிட்டும் என தாம் நம்புவதாக இலங்கைக்கு வருகை தந்துள்ள தமிழகக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் நம்பிக்கை வௌியிட்டார்.
நியூஸ்ஃபெஸ்ட்டுடனான நேர்காணலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
நேர்காணலைக் காண்க...