20-09-2018 | 6:13 PM
Colombo (News 1st) சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சிங்கப்பூர் வர்த்தக உடன்படிக்கை தொடர்பிலான கலந்துரையாடல், அர்ஜூன மகேந்திரன் மத்திய வங்கியின் ஆளுநராக இருந்த காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டதாக சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்கங்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அமைச்...