17-09-2018 | 12:11 PM
Colombo (News 1st) புத்தளம் பிரதேச சபையின் தலைவர் அஞ்சன சந்தருவன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பிணை நிபந்தனையை மீறியதால் வழக்கு விசாரணைகள் நிறைவடையும் வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரங்குளி பகுதியில், 2010 ஆம் ஜனவரி 16 ஆம் திகதி, ...