புத்தளம் பிரதேச சபையின் தலைவர் கைது

புத்தளம் பிரதேச சபையின் தலைவர் குற்றப்புலனாய்வுப் பிரிவினால் கைது

by Staff Writer 10-09-2018 | 2:27 PM
Colombo (News 1st) புத்தளம் பிரதேச சபையின் தலைவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கு ஒன்றிற்காக வௌிநாட்டிற்கு செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் வெளிநாடு செல்வதற்கு முற்பட்ட போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.