09-09-2018 | 7:34 PM
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதற்கு தமிழக அரசு தீர்மானித்துள்ளது.
குறித்த 7 பேரையும் முன்விடுதலை செய்வதற்கு ஆளுநருக்கு அமைச்சரவை பரிந்துரைத்துள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவா...