06-09-2018 | 5:21 PM
ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவது குற்றம் என வரையறுக்கப்பட்டுள்ள சட்டப்பிரிவை இரத்து செய்து இந்திய உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஓரினச்சேர்க்கையை குற்றமாக வரையறுக்கும் இந்திய தண்டனையியல் சட்டத்தின் 377-ஆவது பிரிவை இரத்து செய்யக் கோரிய வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு...