அரச சொத்துக்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்துபவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்: ஜனாதிபதி
by Staff Writer 05-09-2018 | 2:35 PM
Colombo (News 1st) அரச சொத்துக்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்துபவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
அரசாங்க கணக்கு குழு ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.