இ.போ.ச ஊழியர்களின் சம்பள உயர்வு ஒக்டோபரில்

இ.போ.ச ஊழியர்களின் சம்பள உயர்வு ஒக்டோபரில் அமுல்படுத்தப்படும்: நிமல் சிறிபால டி சில்வா

by Staff Writer 04-09-2018 | 8:15 PM
Colombo (News 1st)  இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் தொழிற்சங்கத்தினருடனான கலந்துரையாடலின் பின்னர் அமைச்சர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.