03-09-2018 | 4:43 PM
28 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வௌிநாட்டு பணத்தை சட்டவிரோதமாக சிங்கப்பூருக்கு எடுத்துச் செல்ல முயற்சித்த இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
யூரோ, கட்டார் ரியால், சவூதி ரியால், சுவிஸ் பிரேங்க் மற்றும் டென்மார்க் குரோனர் உள்ளிட்ட வௌிநாட்டு பணம் சந்தேகநபரிடம...