by Staff Writer 21-08-2018 | 8:04 PM
Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன, கண்காணிப்பு உறுப்பினர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
இளைஞர் விவகாரம், திட்ட முகாமைத்துவம் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சின் ஊடாக செயற்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களுக்கான இணைப்பு செயற்பாடுகள் காவிந்த ஜயவர்தனவுக்கு வழங்கப்பட்டுள்ளன.
அதற்கான நியமனக்கடிதம் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் சாகல ரத்நாயக்கவினால் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தனவுக்கு நேற்று (20) வழங்கப்பட்டது.