20-08-2018 | 4:39 PM
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்தின் சாட்சி விசாரணை இன்று (20) வவுனியா நகர கலாசார மண்டபத்தில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று காலை காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியா நகர கலாசார மண்டபத்திற்கு சென்றிருந்தபோதும், அலுவலக உத்தியோகத்தர்கள் எவரும் அங்கு வந்திருக்கவில...