19-08-2018 | 10:05 AM
Colombo (News 1st) ஐந்து மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில், 369 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், மன்னார், கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களில், கடந்த 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்...