உரியநேரத்தில் பரீட்சைக்கு செல்லுமாறு கோரல்

பகிஷ்கரிப்பு காலப்பகுதியில் மாணவர்களை உரியநேரத்தில் பரீட்சைக்கு சமூகமளிக்குமாறு கோரல்

by Staff Writer 16-08-2018 | 2:25 PM
Colombo (News 1st) பஸ் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படும் காலப்பகுதியில், உயர்தரப் பரீட்சையில் தோற்றும் மாணவர்களை உரிய நேரத்திற்கு பரீட்சைக்கு சமூகளிக்குமாறு பிரதிப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பிரணவதாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.