English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
15 Aug, 2018 | 3:39 pm
Colombo (News 1st) வவுனியா – கூமாங்குளம் பகுதியில் கிணறு ஒன்றில் இருந்து தாயும் மகனும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
32 வயதான தாயும் 4 வயதான மகனுமே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அயல் வீட்டு கிணற்றில் தவறி வீழ்ந்த மகனை காப்பற்ற சென்ற போது, தாயும் கிணற்றில் வீழ்ந்திருக்கக்கூடும் என பொலிஸார் கூறினர்.
நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலங்களை வவுனியா பொது வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் வவுனியா தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
27 Jan, 2021 | 08:26 PM
20 Jan, 2021 | 07:37 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS