15-08-2018 | 4:40 PM
தொடர் கனமழையால் கேரளா வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலையில், நடிகை ரோஹினி கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு 2 இலட்சம் (இந்திய) ரூபா நன்கொடை வழங்கியுள்ளார்.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரளாவில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பியுள்ளன.
33 அணைகளி...