14-08-2018 | 8:58 PM
Colombo (News 1st) வெலிக்கடை சிறைச்சாலையின் பெண் கைதிகள் சிலர் கூரை மீதேறி ஆரம்பித்த எதிர்ப்பு நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது.
தமக்கு எதிரான வழக்குகளை விரைவுபடுத்துமாறு கோரி, தம்மை தடுத்துவைத்துள்ள கட்டடத்தின் கூரை மீது ஏறி நேற்று (13) காலை 8 மணி முதல் அவர்கள் எதிர்ப்பு நடவடிக்கை...