கலாவெவ தேசிய பூங்காவிலும் ஆணொருவரின் சடலம்

கலாவெவ தேசிய பூங்காவிலும் ஆணொருவரின் சடலம்

by Staff Writer 13-08-2018 | 3:59 PM

Colombo (News 1st)கலாவெவ தேசிய பூங்காவில் கல்கொடவல பகுதியில் ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் மூன்று நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர். கிடைத்த தகவலுக்கமைய சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன் நீதவான் விசாரணை இடம்பெறவுள்ளது. சடலமாக மீட்கப்பட்ட நபர் 40 மற்றும் 45 வயதுக்குட்பட்டவராக இருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏனைய செய்திகள்