12-08-2018 | 7:49 PM
இந்திய அரசின் நிதி ஒதுக்கீட்டின் நுவரெலியா பூண்டுலோயா டன்சினன் தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட மகாத்மா காந்தி புரம் இன்று திறந்து வைக்கப்பட்டது.
மகாத்மா காந்தி புரத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள 404 வீடுகளும் இன்று பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர்கள், பயனாளி...