10-08-2018 | 4:21 PM
Colombo (News 1st) மன்னார் சதொச வளாகத்தினுள் மனிதப் புதைகுழி அகழ்வின்போது, ஊடகவியலாளர்கள் செல்வதற்குத் தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரமொன்றை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதவான் டி.ஜே. பிரபாகரன் கு...